அனைத்திலும் வெற்றி ரகசியம்   – 15

“வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்  உள்ளத் தனையது உயர்வு”   திருவள்ளுவர் மனதின் பெருமையை உணர்த்த வாழ்வை உயர்த்த எவ்வளவு அழகாக இந்த  குரளில் உணர்த்தியுள்ளார்! நம் மனதின் உயர்வு எதுவோ அதுவே நம்முடைய…

மாமரமும் கல்வியும்  – 14

இயற்கையில் தாவரங்கள்  இப்பூமியில் உள்ள அனைத்து சக்திகளையும் சூரிய ஒளியையும் எடுத்துக் கொண்டு தன்னையும் காத்து தன்னுடைய இனத்தையும் பெருக்க பூக்களையும் பழங்களையும் கொடுத்து, ஒட்டு மொத்த உலகுக்கும் உணவினை கொடுக்கும் அன்னையாகவும் இருக்கிறது,…

பருவமும் பிரம்மச்சரியமும் – 13

  பாலகர்களாக இருக்கும் ஆணும் பெண்ணும் பத்து வருடங்கள் கடக்கும் போது மூளையானது போதுமான வளர்ச்சி பெற்றவுடன், உடலில் உற்பத்தியாகும் அபரிமிதமான ஆற்றலானது முதுகு தண்டு வழியாக கீழிறங்கி இனப்பெருக்க பாகத்தை அடைகிறது,  …

ஆமைபோல் வாழ்வோம்!  – 12

நம்முடைய உடலில் ஆற்றல் இழப்பு முக்கியமாக பின்வரும் ஐந்து காரணங்களால் ஏற்படுகிறது   ஐந்து புலன்கள் பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், தொடு உணர்வு போன்றவற்றால் ஆற்றல் இழப்பு ஏற்படுகிறது   மனதின் வழியாக…

இன்பம் பெற வெளி பொருட்களின் தேவை இல்லை – 11

நாம் எப்போதாவது இன்பமாக இருக்க வேண்டுமா? அல்லது எப்போதுமே இன்பமாக இருக்க வேண்டுமா என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்   நாம் இந்த உலகத்தில் எப்போதும் நிரந்தர இன்பத்தோடு ஆனந்தமாக வாழ வேண்டும்…

குடும்பம் நடத்தும் குடும்பி – 10

பிரம்மச்சரிய ஒழுக்க வாழ்வின் மேன்மையை உணர்ந்த முன்னோர்கள் ஆண்களுக்கு பிரம்மச்சரிய கல்வியின் முக்கியத்துவத்தையும் சன்னியாத்தின் மேன்மையையும் உணர்த்தி வளர்த்தார்கள், சிற்றின்பங்களை அதிகம் விரும்பும் ஆண்கள் குடும்ப வாழ்க்கைக்கு தேர்ந்தெடுத்து  அனுப்பப்பட்டார்கள்   சிற்றின்பத்தை விரும்பாத…

ஆவதும் அழிவதும் பிரம்மச்சரியத்தில் – 9

மிகச்சிறந்த கலாச்சாரங்களையும் பண்பாட்டையும் உடைய நாடுகளின் பூர்வீகத்தை ஆராய்ந்து பார்த்தால் அந்த சமுதாயம் அக்காலக்கட்டங்களில் பிரம்மச்சரிய கல்விக்கும் நம்முடைய உயிரணுக்களை காமத்துக்காக விரயம் செய்யாது தன்மாற்றம் செய்து தன்னை வலிமை படுத்திக்கொள்ள மிகுந்த முக்கியத்துவம்…

மனித இனமும் விந்து சக்தியும் – 8

மனித இனமும் விந்து சக்தியும்   இயற்கையில் நாம் பாலூட்டி வகையை சார்ந்த ஒரு சக உயிரினமே , தாயும் தந்தையும் மகிழ்ந்து குலாவி பெற்ற இவ்வுடல் மூலம் உயிர் கொண்டு வாழ்ந்து வருகிறோம்,…

இறைவன் கட்டளை – 7

  நாம் வாழும் இவ்வுலகில் இயற்கையாக ஒவ்வொரு ஜீவராசிகளின் மிக மிக முக்கியமான பணியாக இயற்கையால் அளிக்கப்பட்ட முக்கிய கட்டளைகள் மூன்று அவை உணவு,  பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்கம்   உணவு தேடல்   …

பிரம்மச்சரியம் அறிவுக்கொடை -6

நம்முடைய முன்னோர் நமக்கு அளித்துச் சென்ற பிரம்மச்சரியம் என்ற அறிவுக்கொடையை மறந்ததால் பரிணாம வளர்ச்சியின் உச்சத்தில் அனைத்து உயிர்களையும் போற்றி பாதுகாத்திருக்க வேண்டிய நாமே இயற்கைக்கு எதிரான சக்தியாக மாறி விட்டோம், எவ்வாறு இதை…