தவறான கல்வி முறையும், உண்மையான தீர்வும்  – 17

தற்கால கல்விமுறை    தற்காலத்தில் அறிந்தோ அறியாமலோ  நம் முன்னோர்களின் கல்வி முறை பெரும்பாலும் துடைத்து அழிக்கப்பட்டு விட்ட காரணத்தினால் இளைய தலைமுறை தன்னை மேம்படுத்திக் கொள்ளும்  கலைகளில்  தேர்ச்சி பெற இயலாது பெரும்பாலும்…

மனஉறுதியும் லட்சியமும் – 16

போட்டிகள் நிறைந்த இந்த கலியுக வாழ்வில் வெற்றி அடைய செய்ய அபரிமிதமான ஆற்றலும் அறிவும் இறைவனின் துணையும் நமக்கு தேவைப்படுகிறது   நம்முடைய உடலில் உணவின் மூலமும் பஞ்ச பூதங்களின் மூலமும்  உற்பத்தி ஆகும்…

அனைத்திலும் வெற்றி ரகசியம்   – 15

“வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்  உள்ளத் தனையது உயர்வு”   திருவள்ளுவர் மனதின் பெருமையை உணர்த்த வாழ்வை உயர்த்த எவ்வளவு அழகாக இந்த  குரளில் உணர்த்தியுள்ளார்! நம் மனதின் உயர்வு எதுவோ அதுவே நம்முடைய…

மாமரமும் கல்வியும்  – 14

இயற்கையில் தாவரங்கள்  இப்பூமியில் உள்ள அனைத்து சக்திகளையும் சூரிய ஒளியையும் எடுத்துக் கொண்டு தன்னையும் காத்து தன்னுடைய இனத்தையும் பெருக்க பூக்களையும் பழங்களையும் கொடுத்து, ஒட்டு மொத்த உலகுக்கும் உணவினை கொடுக்கும் அன்னையாகவும் இருக்கிறது,…

பருவமும் பிரம்மச்சரியமும் – 13

  பாலகர்களாக இருக்கும் ஆணும் பெண்ணும் பத்து வருடங்கள் கடக்கும் போது மூளையானது போதுமான வளர்ச்சி பெற்றவுடன், உடலில் உற்பத்தியாகும் அபரிமிதமான ஆற்றலானது முதுகு தண்டு வழியாக கீழிறங்கி இனப்பெருக்க பாகத்தை அடைகிறது,  …

ஆமைபோல் வாழ்வோம்!  – 12

நம்முடைய உடலில் ஆற்றல் இழப்பு முக்கியமாக பின்வரும் ஐந்து காரணங்களால் ஏற்படுகிறது   ஐந்து புலன்கள் பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், தொடு உணர்வு போன்றவற்றால் ஆற்றல் இழப்பு ஏற்படுகிறது   மனதின் வழியாக…