“அண்டத்தில் சிவமாக இருப்பவன் நம்முடைய உடலில் உயிரென போற்றப்படுகிறான்”
நாம் உண்ணும் உணவானது (அது எந்த உணவாயினும்) முதலில் ரசமாகி, ரத்தமாகி, தசை ஆகி, எலும்பாகி, எலும்பு மஜ்ஜையாகி, பின்பு மூளையாகி
மேலும் பஞ்ச பூதங்கள், பிரபஞ்ச ஆற்றல் அனைத்தையும் ஈர்த்த பின்பே நம் உடலில் உள்ள உயிர் அணுக்களாகவும் உயிர் சக்தியாகவும் மாற்றம் பெறுகிறது
இதனையே பிராணன் என்று முன்னோர்கள் அழைத்தார்கள், இந்த போக்கிஷமான உயிராற்றல் நாம் காம உணர்வு பெற்று இனப்பெருக்க செயலில் ஈடுபடும்போது ஆண்களுக்கு விந்து சக்தியாகவும் பெண்களுக்கு நாத சக்தியாகவும் வெளிப்பாடு அடைகிறது
இனப்பெருக்க காலத்தில் ஆணின் விந்துவில் பல லட்சம் உயிரணுக்கள் நீந்தி பெண்ணின் கருப்பையை அடைகிறது அதில் அனைத்து உயிரணுக்களும் அழிக்கப்பட்டு முழுமையான தகுதியுடைய ஒரே ஒரு உயிரணு மட்டுமே பிழைத்து பல இன்னல்களுக்கு பிறகு மனிதனாகிறது
எந்த ஒரு அணுவும் தன்னைத்தானே சுழன்று கொண்டே இருக்கும் என்பது அறிவியல், எந்த ஒரு பொருளும் தன்னை தானே சுழலும்போது அலை இயக்கம் உண்டாகிறது (உதாரணமாக வீட்டில் இருக்கும் காற்றாடி சுழலும்போது காற்று வெளிப்படுவது போல) நம்முடைய உடலில் உயிரணுக்கள் உடல் முழுவதும் பரவி தன்னை தானே சுழலுவதால் காந்த ஆற்றலாக மாற்றம் அடைகிறது
“உயிராணுவில் இருந்து காந்த ஆற்றல் வெளிப்பாடு அடைவதை நம்முடைய இரு கைகளையும் ஆழ்ந்த கவனத்தில் சேர்த்து பிரித்து பார்ப்பதன் மூலமாக எளிதில் உணரலாம்”
நம்முடைய ஜீவனில் இருந்து உற்பத்தி ஆகும் இந்த காந்த ஆற்றலை ஜீவகாந்த ஆற்றல் என்று அழைக்கிறோம், இந்த காந்த ஆற்றலே நம்முடைய உணர்வாக மனமாக மேலும் நம்முடைய ஐம்புலன்கள் வழியாக உடல் உறுப்புகளின் செயல்பாடுகளாக வெளிப்பாடு அடைகிறது
ஒரு மனிதன் வாழ்வில் முழுமையாக வெற்றியடைய தன்னுடைய உயிராற்றலை விந்து சக்தியை விரயம் செய்யாது எந்த அளவிற்கு தனக்குள்ளாக இறுத்தி பயிற்சிகளின் மூலம் மேம்படுத்தி முழுமை செய்கிறானோ அந்த அளவிற்கு வாழ்வின் பல்வேறு பரிமாணங்களில் வெற்றி அடைகிறான்
இதையே “குரு வேதாத்திரி மகரிஷி அவர்கள் “ஒவ்வொரு மனிதனின் வெற்றியின் ரகசியம் என்பது அவனிடமுள்ள விந்து சக்தியின் அளவையும் அதன் தரத்தையும் பொறுத்து அமைகிறது” என்கிறார்
மேலும் நம்முடைய சித்தர் மற்றும் ஆயுர்வேத மரபின்படி ஒரே ஒரு சொட்டு விந்து சக்தியானது உற்பத்தியாக 40 முதல் 120 சொட்டு ரத்தம் வரை தேவையாகிறது அல்லது அதற்கான ஆற்றல் வரை உடலானது செலவழிக்கிறது என்று குறிப்பிடுகிறார்கள் மேலும் விந்து சக்தியானது உற்பத்தியாக உடலில் உள்ள மிகத் தரமான ரத்தம் மற்றும் உச்சகட்ட ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது
இத்தகைய உயர் மதிப்புடைய நம்முடைய உயிர் மூலம் விந்து சக்தியை காப்பது நம்முடைய வாழ்வில் உயிரினும் மேலான கடமையாக கொள்ள வேண்டும்
ஒவ்வொரு சொட்டு விந்தினுள்ளும் பல லட்சம் கோடி மனித விதைகள் இருப்பதை நவீன விஞ்ஞானமும் ஒப்புக் கொண்டுள்ளது அவ்வாறு இருக்கையில் அடுத்த தலைமுறையை உருவாக்குவதற்காக இறைவனால் அளிக்கப்பட்ட கொடையை நம்முடைய சிற்றின்பத்துக்கு, சுய இன்பத்துக்கு வீண் செய்யலாமா?
ஒரு கோழி முட்டையானது பொரிந்து குஞ்சாக வெளிப்பட ஒரு மாதம் ஆகிறது இதேபோல கோடிக்கணக்கான மனித உயிர்களானது விந்துவாக மாறி பெண்ணின் கருப்பையை அடைந்து அழிந்து ஒரே ஒருஉயிரணு சிசுவாக சில மாதங்களில் குழந்தையாக வெளிப்படுகிறது இத்தகைய அபூர்வ சக்தி வாய்ந்த உயிரணுக்களின் ஆற்றலை உணராது நம்முடைய வாரிசுகளை நாமே சில நொடி இன்பத்துக்காக அழிப்பது நியாயம் தானா?
உலகப் போர்களில் லட்சக்கணக்கான மனிதர்கள் தன்னுடைய உயிரினை தியாகம் செய்தார்கள் என நாம் வரலாற்று நூல்களில் படிக்கிறோம், ஆனால் நாம் ஒவ்வொருவரும் அதைவிட பல மடங்கு நம் உயிரணுக்களை நம் விதைகளை நம்முடைய வாரிசுகளை இனப்பெருக்க செயல்பாடுகளிலும் சுயஇன்பத்திலும் உண்மை உணராது அழிக்கிறோம்
உயிரானது உடலில் இருந்து வெளியேறிய அடுத்த நிமிடத்திலேயே உடல் அழுகத் துவங்குகிறது அவ்வளவு மதிப்பு மிக்க உயிரின் சக்தியை சாதாரண போதைப்பழக்கம் போன்ற இந்த சுய இன்பத்தில் தான நாம் வீணாக்க வேண்டுமா?
நம்முடைய உண்மை ரகசியத்தை அறிந்து கொண்டால் மட்டும் போதாது உணரவேண்டும், உணர்ந்தால் மட்டும் போதுமா உணர்ந்து பிரம்மச்சரியத்தில் நிலைக்க வேண்டும் காமம் எனும் இந்த கொடும்பாவி நம்முடைய பிறப்பின் நோக்கத்தை அழித்து விடும் என்பதை உணர்ந்து விழிப்போடு வாழவதே மதிப்பு மிக்க வெற்றிகரமான வாழ்க்கை
🙏🙏🙏🙏🙏🙏 – Prakash www.celibacy.in 🙏
celibacy, celibacy IN,celibacy tamil,nofap tamil,meditations,nofap benefits,nofap,nofap story,nofap motivation video,nofap experience,nofap meditation,nofap attraction,90 days challenge,nofap attraction tamil,nofap challenge,vindhu jayam,vindhu jeyam,kayakalpa,Nofap tamil benefits,Meditation tamil,spiritual,motivational,yoga,celibacy benefits,celibacy yoga meditations,brahmacharya,tamil,season 9,how to become strong,purpose of life,culture
https://celibacy.in/wp-content/uploads/2022/05/Brahmacharya-Power-book.png816528celibacyinhttps://celibacy.in/wp-content/uploads/2021/03/superlogosmall.jpgcelibacyin2022-05-25 01:03:312022-05-26 20:26:29விந்து சக்தியின் பெருமை – 5
நாம் உண்மையில் இந்த பூமியில் எவ்வாறு வாழ வேண்டும்? , ஏன் வாழ வேண்டும்? அல்லது எதற்காக வாழ வேண்டும்? ஏன் நாம் சிறிய சிறிய இன்பங்களுக்காக ஏதோ சில விஷயங்களை அடைவதுதான் வாழ்க்கை என்று ஓடிக்கொண்டே இருக்கிறோம்? ,
ஒரு குழந்தை பொம்மையை பார்த்து சலிப்படைந்து மற்றொரு பொம்மை பின் செல்வது போல் அமைதியோ தெளிவோ இன்றி வாழ்க்கை முழுதும் சலிப்பின்றி புதிய இன்பத்தை சுகத்தை தேடிக்கொண்டே இருக்கிறோம்!
மற்றவர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்றும் மற்றவர்களுக்கு முன்பாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்றும் நம்முடைய சுயத்தை மறந்து “எடுத்தேன் பல பிறவி பிறருக்கு உழைத்தே ஏழை ஆனேன்”
என்று சித்தர்கள் பாடி வைத்தது போல பல வழிகளில் நம்முடைய ஆற்றலை அடுத்தவர்களுக்காகவே வீணாக்கி அதுவே வாழ்க்கை என்று வாழ்ந்து வருகிறோம்
ஒரு ஈசல் பூச்சி வெளிச்சத்தின் பின்னால் ஓடிக் கொண்டே இருப்பது தான் இன்பம் என்று நினைத்து வெளிச்சத்தின் பின்னே சென்று மறைவது போல நாமும் சிறிய சிறிய இன்பங்களே வாழ்வின் லட்சியம் என இன்பத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறோம்
வாழ்வை பற்றி சரியான புரிதலோ தெளிவோ இன்றி ஒருவரை பார்த்து மற்றொருவர் என எறும்பானது ஒன்றன் பின் ஒன்றாக செல்வது போல தெளிவின்றி சென்று கொண்டு இருக்கிறோம், இப்படியே வாழ்வை பற்றிய புரிதல் இன்றி சென்று கொண்டிருந்தால் இறுதியில் பிறப்பின் நோக்கம் தான் என்ன?
இந்த பூமியில் வாழ்வதற்காக பிறந்தோமா அல்லது ஏதேனும் ஒன்றின் பின்னால் ஓடிக்கொண்டிருக்க பிறந்தோமா என்ற தெளிவு பெறுவதற்கு முன்பாகவே பலரின் வாழ்வும் முடிந்து விடுகிறது, நம் எதிர்கால சந்ததிக்கு இந்த முழுமையடையாத சமுதாயத்தை தான் நாம் விட்டு செல்ல வேண்டுமா?
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நம்முடைய முன்னோர்கள் நமக்கு வகுத்து அளித்த வழிமுறைகளை மறந்து அல்லது மறைக்கப்பட்டு வாழும் நாம் இப்போது சிற்றின்பமே வாழ்க்கை என்று மயங்கி நிற்கும் சமுதாயமாக மாறி விட்டோம்
இந்த அனைத்து கேள்விகளுக்கும் நமக்குள்ளிருந்து பதிலளிக்க எல்லாம் வல்ல இறைவன் இன்னும் எவ்வளவு நாள் தான் காத்திருக்க வேண்டும்?
அனைத்து கேள்விகளுக்குமான பதில் , அனைவருக்குமான பாதை நாம் பிரம்மச்சரியத்தில் நிலைத்தால் மட்டுமே கிடைக்கும் என்பதை உணர வேண்டும் …
உயிருக்கும் மேலாக ஒழுக்கத்தை போற்றி நம் பயணத்தை உறுதியோடு தொடர்வோம்
🙏🙏🙏🙏🙏🙏 – Prakash www.celibacy.in 🙏
celibacy, celibacy IN,celibacy tamil,nofap tamil,meditations,nofap benefits,nofap,nofap story,nofap motivation video,nofap experience,nofap meditation,nofap attraction,90 days challenge,nofap attraction tamil,nofap challenge,vindhu jayam,vindhu jeyam,kayakalpa,Nofap tamil benefits,Meditation tamil,spiritual,motivational,yoga,celibacy benefits,celibacy yoga meditations,brahmacharya,tamil,season 9,how to become strong,purpose of life,culture
உயிரின பரிணாம கோட்பாட்டின் படி, ஓரறிவு உயிரினம் முதல் ஐயறிவு விலங்குகள் வரை பரிணாம வளர்ச்சி அடைந்து தற்போது இறுதி நிலையான மனித இனம் உருவாகி உள்ளது
இனி புதிதாக ஒரு பரிணாம வளர்ச்சி உண்டு எனில் அது மனிதனில் இருந்து தான் தொடங்க வேண்டும்! எங்கு ஒரு செயல் நிறைவு பெற்றதோ அந்த இடத்தில் இருந்து தானே புதிய மாற்றங்களும் துவங்கி ஆக வேண்டும்? அந்த வகையில் பரிணாம வளர்ச்சி என்பது சாதாரண மனிதனாக வாழும் நம்மிடம் தேங்கி நிற்கிறது
நம்மோடு நிறைவு பெற்று நிற்கும் இந்த பரிணாம வளர்ச்சி நம்முடைய உண்மைத்தன்மையை உணராத காரணத்தால் அடுத்த நிலைக்கு செல்லவில்லை.
இயற்கை நியதிப்படி பரிணாம வளர்ச்சி நம்மிலிருந்து உள்ளார்ந்த தேவைகள் ஆற்றல்களின் மூலம் புதிதாக தொடங்கியாக வேண்டும்,
அறிவில் தெளிந்த நம்முடைய முன்னோர்கள் மனிதகுலம் பயன்பெற மேம்பட அனைத்துக்கும் அடிப்படை ஒழுக்கமே என போதித்து வந்தார்கள்
இந்த உண்மையை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்த நம் சித்தர்களும் யோகிகளும் எதிர்பாலின இன்பத்தில் மயங்காது பல்வேறு ஆன்மீக யோக சாதனைகளை அதற்கு தகுந்தாற் போல வடிவமைத்து வைத்தார்கள்.
சிற்றின்பத்தில் மயங்காது பேரின்பத்தில் நிலைத்து செல்ல வேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமை என போதித்தார்கள், மனதை ஒழுங்குபடுத்த பல ஆயிரம் மந்திரங்கள் வழிமுறைகளை எழுதினார்கள், உடலை மேம்படுத்த யோக பயிற்சிகளை போற்றி வளர்த்தார்கள்
கல்விமுறை, வாழ்க்கை முறை, கலாச்சாரம், பொருளாதாரம், கலைகள், ஆன்மிகம் என பல சாதனைகளுக்கும் அடிப்படையாக இருப்பது பிரம்மச்சரிய ஆற்றலும் ஒழுக்க பழக்க வழக்கங்களும் தான் என உணர்ந்து வாழ்ந்த நம்முடைய தேசத்தில் இனி ஆயினும் நாம் பிரம்மச்சரியத்தில்
நிலைப்பது நம்முடைய உயிரை விட மேலான கடமை என உணர வேண்டும்
🙏🙏🙏🙏🙏🙏 – Prakash www.celibacy.in 🙏
celibacy, celibacy IN,celibacy tamil,nofap tamil,meditations,nofap benefits,nofap,nofap story,nofap motivation video,nofap experience,nofap meditation,nofap attraction,90 days challenge,nofap attraction tamil,nofap challenge,vindhu jayam,vindhu jeyam,kayakalpa,Nofap tamil benefits,Meditation tamil,spiritual,motivational,yoga,celibacy benefits,celibacy yoga meditations,brahmacharya,tamil,season 9,how to become strong,purpose of life,culture
விந்து சக்தியின் பெருமை – 5
Prakash Blogs“அண்டத்தில் சிவமாக இருப்பவன் நம்முடைய உடலில் உயிரென போற்றப்படுகிறான்”
நாம் உண்ணும் உணவானது (அது எந்த உணவாயினும்) முதலில் ரசமாகி, ரத்தமாகி, தசை ஆகி, எலும்பாகி, எலும்பு மஜ்ஜையாகி, பின்பு மூளையாகி
மேலும் பஞ்ச பூதங்கள், பிரபஞ்ச ஆற்றல் அனைத்தையும் ஈர்த்த பின்பே நம் உடலில் உள்ள உயிர் அணுக்களாகவும் உயிர் சக்தியாகவும் மாற்றம் பெறுகிறது
இதனையே பிராணன் என்று முன்னோர்கள் அழைத்தார்கள், இந்த போக்கிஷமான உயிராற்றல் நாம் காம உணர்வு பெற்று இனப்பெருக்க செயலில் ஈடுபடும்போது ஆண்களுக்கு விந்து சக்தியாகவும் பெண்களுக்கு நாத சக்தியாகவும் வெளிப்பாடு அடைகிறது
இனப்பெருக்க காலத்தில் ஆணின் விந்துவில் பல லட்சம் உயிரணுக்கள் நீந்தி பெண்ணின் கருப்பையை அடைகிறது அதில் அனைத்து உயிரணுக்களும் அழிக்கப்பட்டு முழுமையான தகுதியுடைய ஒரே ஒரு உயிரணு மட்டுமே பிழைத்து பல இன்னல்களுக்கு பிறகு மனிதனாகிறது
எந்த ஒரு அணுவும் தன்னைத்தானே சுழன்று கொண்டே இருக்கும் என்பது அறிவியல், எந்த ஒரு பொருளும் தன்னை தானே சுழலும்போது அலை இயக்கம் உண்டாகிறது (உதாரணமாக வீட்டில் இருக்கும் காற்றாடி சுழலும்போது காற்று வெளிப்படுவது போல) நம்முடைய உடலில் உயிரணுக்கள் உடல் முழுவதும் பரவி தன்னை தானே சுழலுவதால் காந்த ஆற்றலாக மாற்றம் அடைகிறது
“உயிராணுவில் இருந்து காந்த ஆற்றல் வெளிப்பாடு அடைவதை நம்முடைய இரு கைகளையும் ஆழ்ந்த கவனத்தில் சேர்த்து பிரித்து பார்ப்பதன் மூலமாக எளிதில் உணரலாம்”
நம்முடைய ஜீவனில் இருந்து உற்பத்தி ஆகும் இந்த காந்த ஆற்றலை ஜீவகாந்த ஆற்றல் என்று அழைக்கிறோம், இந்த காந்த ஆற்றலே நம்முடைய உணர்வாக மனமாக மேலும் நம்முடைய ஐம்புலன்கள் வழியாக உடல் உறுப்புகளின் செயல்பாடுகளாக வெளிப்பாடு அடைகிறது
ஒரு மனிதன் வாழ்வில் முழுமையாக வெற்றியடைய தன்னுடைய உயிராற்றலை விந்து சக்தியை விரயம் செய்யாது எந்த அளவிற்கு தனக்குள்ளாக இறுத்தி பயிற்சிகளின் மூலம் மேம்படுத்தி முழுமை செய்கிறானோ அந்த அளவிற்கு வாழ்வின் பல்வேறு பரிமாணங்களில் வெற்றி அடைகிறான்
இதையே “குரு வேதாத்திரி மகரிஷி அவர்கள் “ஒவ்வொரு மனிதனின் வெற்றியின் ரகசியம் என்பது அவனிடமுள்ள விந்து சக்தியின் அளவையும் அதன் தரத்தையும் பொறுத்து அமைகிறது” என்கிறார்
மேலும் நம்முடைய சித்தர் மற்றும் ஆயுர்வேத மரபின்படி ஒரே ஒரு சொட்டு விந்து சக்தியானது உற்பத்தியாக 40 முதல் 120 சொட்டு ரத்தம் வரை தேவையாகிறது அல்லது அதற்கான ஆற்றல் வரை உடலானது செலவழிக்கிறது என்று குறிப்பிடுகிறார்கள் மேலும் விந்து சக்தியானது உற்பத்தியாக உடலில் உள்ள மிகத் தரமான ரத்தம் மற்றும் உச்சகட்ட ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது
இத்தகைய உயர் மதிப்புடைய நம்முடைய உயிர் மூலம் விந்து சக்தியை காப்பது நம்முடைய வாழ்வில் உயிரினும் மேலான கடமையாக கொள்ள வேண்டும்
ஒவ்வொரு சொட்டு விந்தினுள்ளும் பல லட்சம் கோடி மனித விதைகள் இருப்பதை நவீன விஞ்ஞானமும் ஒப்புக் கொண்டுள்ளது அவ்வாறு இருக்கையில் அடுத்த தலைமுறையை உருவாக்குவதற்காக இறைவனால் அளிக்கப்பட்ட கொடையை நம்முடைய சிற்றின்பத்துக்கு, சுய இன்பத்துக்கு வீண் செய்யலாமா?
ஒரு கோழி முட்டையானது பொரிந்து குஞ்சாக வெளிப்பட ஒரு மாதம் ஆகிறது இதேபோல கோடிக்கணக்கான மனித உயிர்களானது விந்துவாக மாறி பெண்ணின் கருப்பையை அடைந்து அழிந்து ஒரே ஒருஉயிரணு சிசுவாக சில மாதங்களில் குழந்தையாக வெளிப்படுகிறது இத்தகைய அபூர்வ சக்தி வாய்ந்த உயிரணுக்களின் ஆற்றலை உணராது நம்முடைய வாரிசுகளை நாமே சில நொடி இன்பத்துக்காக அழிப்பது நியாயம் தானா?
உலகப் போர்களில் லட்சக்கணக்கான மனிதர்கள் தன்னுடைய உயிரினை தியாகம் செய்தார்கள் என நாம் வரலாற்று நூல்களில் படிக்கிறோம், ஆனால் நாம் ஒவ்வொருவரும் அதைவிட பல மடங்கு நம் உயிரணுக்களை நம் விதைகளை நம்முடைய வாரிசுகளை இனப்பெருக்க செயல்பாடுகளிலும் சுயஇன்பத்திலும் உண்மை உணராது அழிக்கிறோம்
உயிரானது உடலில் இருந்து வெளியேறிய அடுத்த நிமிடத்திலேயே உடல் அழுகத் துவங்குகிறது அவ்வளவு மதிப்பு மிக்க உயிரின் சக்தியை சாதாரண போதைப்பழக்கம் போன்ற இந்த சுய இன்பத்தில் தான நாம் வீணாக்க வேண்டுமா?
நம்முடைய உண்மை ரகசியத்தை அறிந்து கொண்டால் மட்டும் போதாது உணரவேண்டும், உணர்ந்தால் மட்டும் போதுமா உணர்ந்து பிரம்மச்சரியத்தில் நிலைக்க வேண்டும் காமம் எனும் இந்த கொடும்பாவி நம்முடைய பிறப்பின் நோக்கத்தை அழித்து விடும் என்பதை உணர்ந்து விழிப்போடு வாழவதே மதிப்பு மிக்க வெற்றிகரமான வாழ்க்கை
🙏🙏🙏🙏🙏🙏 – Prakash www.celibacy.in 🙏
celibacy, celibacy IN,celibacy tamil,nofap tamil,meditations,nofap benefits,nofap,nofap story,nofap motivation video,nofap experience,nofap meditation,nofap attraction,90 days challenge,nofap attraction tamil,nofap challenge,vindhu jayam,vindhu jeyam,kayakalpa,Nofap tamil benefits,Meditation tamil,spiritual,motivational,yoga,celibacy benefits,celibacy yoga meditations,brahmacharya,tamil,season 9,how to become strong,purpose of life,culture
ஓடிக்கொண்டிருக்க பிறந்தோமா? – 4
Prakash Blogsநாம் உண்மையில் இந்த பூமியில் எவ்வாறு வாழ வேண்டும்? , ஏன் வாழ வேண்டும்? அல்லது எதற்காக வாழ வேண்டும்? ஏன் நாம் சிறிய சிறிய இன்பங்களுக்காக ஏதோ சில விஷயங்களை அடைவதுதான் வாழ்க்கை என்று ஓடிக்கொண்டே இருக்கிறோம்? ,
ஒரு குழந்தை பொம்மையை பார்த்து சலிப்படைந்து மற்றொரு பொம்மை பின் செல்வது போல் அமைதியோ தெளிவோ இன்றி வாழ்க்கை முழுதும் சலிப்பின்றி புதிய இன்பத்தை சுகத்தை தேடிக்கொண்டே இருக்கிறோம்!
மற்றவர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்றும் மற்றவர்களுக்கு முன்பாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்றும் நம்முடைய சுயத்தை மறந்து “எடுத்தேன் பல பிறவி பிறருக்கு உழைத்தே ஏழை ஆனேன்”
என்று சித்தர்கள் பாடி வைத்தது போல பல வழிகளில் நம்முடைய ஆற்றலை அடுத்தவர்களுக்காகவே வீணாக்கி அதுவே வாழ்க்கை என்று வாழ்ந்து வருகிறோம்
ஒரு ஈசல் பூச்சி வெளிச்சத்தின் பின்னால் ஓடிக் கொண்டே இருப்பது தான் இன்பம் என்று நினைத்து வெளிச்சத்தின் பின்னே சென்று மறைவது போல நாமும் சிறிய சிறிய இன்பங்களே வாழ்வின் லட்சியம் என இன்பத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறோம்
வாழ்வை பற்றி சரியான புரிதலோ தெளிவோ இன்றி ஒருவரை பார்த்து மற்றொருவர் என எறும்பானது ஒன்றன் பின் ஒன்றாக செல்வது போல தெளிவின்றி சென்று கொண்டு இருக்கிறோம், இப்படியே வாழ்வை பற்றிய புரிதல் இன்றி சென்று கொண்டிருந்தால் இறுதியில் பிறப்பின் நோக்கம் தான் என்ன?
இந்த பூமியில் வாழ்வதற்காக பிறந்தோமா அல்லது ஏதேனும் ஒன்றின் பின்னால் ஓடிக்கொண்டிருக்க பிறந்தோமா என்ற தெளிவு பெறுவதற்கு முன்பாகவே பலரின் வாழ்வும் முடிந்து விடுகிறது, நம் எதிர்கால சந்ததிக்கு இந்த முழுமையடையாத சமுதாயத்தை தான் நாம் விட்டு செல்ல வேண்டுமா?
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நம்முடைய முன்னோர்கள் நமக்கு வகுத்து அளித்த வழிமுறைகளை மறந்து அல்லது மறைக்கப்பட்டு வாழும் நாம் இப்போது சிற்றின்பமே வாழ்க்கை என்று மயங்கி நிற்கும் சமுதாயமாக மாறி விட்டோம்
இந்த அனைத்து கேள்விகளுக்கும் நமக்குள்ளிருந்து பதிலளிக்க எல்லாம் வல்ல இறைவன் இன்னும் எவ்வளவு நாள் தான் காத்திருக்க வேண்டும்?
அனைத்து கேள்விகளுக்குமான பதில் , அனைவருக்குமான பாதை நாம் பிரம்மச்சரியத்தில் நிலைத்தால் மட்டுமே கிடைக்கும் என்பதை உணர வேண்டும் …
உயிருக்கும் மேலாக ஒழுக்கத்தை போற்றி நம் பயணத்தை உறுதியோடு தொடர்வோம்
🙏🙏🙏🙏🙏🙏 – Prakash www.celibacy.in 🙏
celibacy, celibacy IN,celibacy tamil,nofap tamil,meditations,nofap benefits,nofap,nofap story,nofap motivation video,nofap experience,nofap meditation,nofap attraction,90 days challenge,nofap attraction tamil,nofap challenge,vindhu jayam,vindhu jeyam,kayakalpa,Nofap tamil benefits,Meditation tamil,spiritual,motivational,yoga,celibacy benefits,celibacy yoga meditations,brahmacharya,tamil,season 9,how to become strong,purpose of life,culture
பரிணாம வளர்ச்சியும் ஒழுக்கமும் -3
Prakash Blogsஉயிரின பரிணாம கோட்பாட்டின் படி, ஓரறிவு உயிரினம் முதல் ஐயறிவு விலங்குகள் வரை பரிணாம வளர்ச்சி அடைந்து தற்போது இறுதி நிலையான மனித இனம் உருவாகி உள்ளது
இனி புதிதாக ஒரு பரிணாம வளர்ச்சி உண்டு எனில் அது மனிதனில் இருந்து தான் தொடங்க வேண்டும்! எங்கு ஒரு செயல் நிறைவு பெற்றதோ அந்த இடத்தில் இருந்து தானே புதிய மாற்றங்களும் துவங்கி ஆக வேண்டும்? அந்த வகையில் பரிணாம வளர்ச்சி என்பது சாதாரண மனிதனாக வாழும் நம்மிடம் தேங்கி நிற்கிறது
நம்மோடு நிறைவு பெற்று நிற்கும் இந்த பரிணாம வளர்ச்சி நம்முடைய உண்மைத்தன்மையை உணராத காரணத்தால் அடுத்த நிலைக்கு செல்லவில்லை.
இயற்கை நியதிப்படி பரிணாம வளர்ச்சி நம்மிலிருந்து உள்ளார்ந்த தேவைகள் ஆற்றல்களின் மூலம் புதிதாக தொடங்கியாக வேண்டும்,
அறிவில் தெளிந்த நம்முடைய முன்னோர்கள் மனிதகுலம் பயன்பெற மேம்பட அனைத்துக்கும் அடிப்படை ஒழுக்கமே என போதித்து வந்தார்கள்
இந்த உண்மையை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்த நம் சித்தர்களும் யோகிகளும் எதிர்பாலின இன்பத்தில் மயங்காது பல்வேறு ஆன்மீக யோக சாதனைகளை அதற்கு தகுந்தாற் போல வடிவமைத்து வைத்தார்கள்.
சிற்றின்பத்தில் மயங்காது பேரின்பத்தில் நிலைத்து செல்ல வேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமை என போதித்தார்கள், மனதை ஒழுங்குபடுத்த பல ஆயிரம் மந்திரங்கள் வழிமுறைகளை எழுதினார்கள், உடலை மேம்படுத்த யோக பயிற்சிகளை போற்றி வளர்த்தார்கள்
கல்விமுறை, வாழ்க்கை முறை, கலாச்சாரம், பொருளாதாரம், கலைகள், ஆன்மிகம் என பல சாதனைகளுக்கும் அடிப்படையாக இருப்பது பிரம்மச்சரிய ஆற்றலும் ஒழுக்க பழக்க வழக்கங்களும் தான் என உணர்ந்து வாழ்ந்த நம்முடைய தேசத்தில் இனி ஆயினும் நாம் பிரம்மச்சரியத்தில்
நிலைப்பது நம்முடைய உயிரை விட மேலான கடமை என உணர வேண்டும்
🙏🙏🙏🙏🙏🙏 – Prakash www.celibacy.in 🙏
celibacy, celibacy IN,celibacy tamil,nofap tamil,meditations,nofap benefits,nofap,nofap story,nofap motivation video,nofap experience,nofap meditation,nofap attraction,90 days challenge,nofap attraction tamil,nofap challenge,vindhu jayam,vindhu jeyam,kayakalpa,Nofap tamil benefits,Meditation tamil,spiritual,motivational,yoga,celibacy benefits,celibacy yoga meditations,brahmacharya,tamil,season 9,how to become strong,purpose of life,culture